Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் - 18 (நிறைவு பகுதி)

Advertisement

Super சரண் சிஸ். கதை அருமை தரணி மகாவை உணரும் நேரம் ரொம்ப த்ரில்லாருந்தது . மகா ராகவியை காப்பாற்ற போராடுவதும் பிரச்சனை தெரிய வைக்க முயற்சி எல்லாம் அருமை. மீரா எல்லாவற்றையும் அழிக்கறது சூப்பர்
 
Top