Eagerly waiting for next epi
Romba suspensa pothu saranya akka.... Aduthu enna enna mandaila odithey irukku!! Full story padikama mandai vedichudum..? Maha irapuku pinnadi etho irukku.. Ana ragavi and meera ethukku ithula vanthanganu puriyalaiye...ஹாய் அன்பூக்களே,
நேத்தைக்கு எபி போடமுடியலை. மைக்ரேன்.
இன்னைல இருந்து பையனுக்கு ஸ்கூல் லீவ் விட்டுட்டாங்க. அதனால நேரத்துக்கு அப்டேட் வரலைன்னா ப்ளீஸ் கோவிச்சுக்க வேண்டாம். அட்ஜஸ்ட் கரோ அன்பூஸ் ? ? ?
சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். ???
இந்த கதை நிழலாய் மயங்கும் மையல் கதையில் வந்த மீராவிற்கான கதை. அடுத்த பதிவு வியாழன் காலை ? ? ?
இருள் தூவும் நிசப்தம் - 8
பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
இணைந்திருங்கள் என்னுடன் ?????
சரண்யா ஹேமா ஆடியோ நாவல்கள் ???
https://www.youtube.com/@saranyahematamilnovels
Ivvalavu question Kum enna and irukkum ethuvum guess kuda panna mudiyala ajitha irukka vaippu illa???
அப்ப மஹாவுக்கு என்ன நடந்துச்சுன்னு நடராஜ்க்கு தெரியுமா? அவரால பேச முடியாததுனால தான் சொல்ல முடியாம இருக்காரா?? தேவ ரகசியம் தெரிய வர்றதுக்கு முன்னாடி ராகவி மாயமா மறைய போறாளா?