Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் இருள் தூவும் நிசப்தம் -8

Advertisement

அப்போ ராகவிக்கு ஆபத்துன்னு தான் மகா கூடவே சுத்துறாளா ??
எதோ ஒரு பெரிய கேங் இருக்குதோ இதுக்குப் பின்னாடி ??
 
மகாலக்ஷ்மியை கொன்னவங்க தான் ராகவியை கடத்தினாங்களோ....
அப்போ அந்த சிறுபொண்ணுக்கு தெரிந்து இருக்கு ....அதான் ராகவிக்கு காவலா இருக்கா போல...அவளுக்கு நடந்த கொடுமை போல் இன்னொரு பொண்ணுக்கு நடக்க விடமாட்டா தானே ..??
சூப்பர் ?
 
Top