Spl epi ready aguthu மாப்பிள்ளை விருந்துக்கு???
டேய் தம்பி, தேன்மிட்டாயை இன்னும் விடலையா??? விழுப்புரம் வரை கொண்டு வந்துருக்க.. ??? அன்பை அடிச்சிக்க ஆளே இல்லை.. முத்துவேலை என்னமா சமாளிக்கிறாங்க.. அப்ப நீங்க மெதுவா வான்னு சொல்லி இருக்கணும்.. ??? என்ன சொல்லுங்க எம்புருஷன் பலாப்பழம் மாதிரி.. ??? வரப்ப வெறுங்கையா வராதுன்னு சொன்னாரு... ???
இந்த மருதவேல் தான் அப்பாவுக்கும் தம்பிக்கும் இடையில மாட்டிகிட்டு முழிக்கிறார்..
இந்த முத்துவேலுக்கு என்ன வேணுமாம்??? அவங்கவங்க பொண்ணுக்கு கொடுக்கிற சீரை அது என்ன தன்னோட கட்டுப்பாடுல வச்சுக்கணும்ன்னு நினைக்கிறது.. அப்புறம் பொண்டாட்டிக்கு ஏதாவது வாங்கி கொடுக்கணும்னா கூட அவர் கையை எதிர்ப்ர்க்கணுமா??? ???
அப்படி என்னத்தை சுந்தரத்துக்கிட்ட பேச சொல்லி அண்ணனையும் அண்ணியையும் இங்கவே தங்க வைச்சிக்கிறான்... ??? பூங்கோதை அம்மா தப்பிச்சிட்டாங்களா?? இல்ல இனிமேதானா??? ???
Kalyanam nijamave Muthuvel appa erpaadu panninadha ....santheygam varudhu ippo.....
Maganukku sambalam pola kodukka maataara ivar .... Marudhavel Vimala paavam....
Theen mittai sema kalakkal ....
Rasichu padichean Hema