Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 6

Advertisement

ரொம்ப நல்லா இருக்கு
ஆரு ஏழு எட்டு
எல்லாரின் பிபிய ஏத்துவான்
போல
பூர்வா காத்திருக்கா
கூடவே நாங்களும் கல்யாணத்துக்கு
 
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)


கண்மணி நானுன் நிஜமல்லவா – 6 (1)
கண்மணி நானுன் நிஜமல்லவா – 6 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Lovely episode
இவன் சரியான கோகுலத்து கிருஷ்ணனே தான்
 
மிகவும் கலகலப்பு சரண்யா???.கனவுல கண்ணன் வந்தான் கன்னத்தை தொட்டான் பாடிட்டு
கண்ணன் பேரு வச்சதால,கண்ணனை போல குறும்பு பண்றான்???.
ஆறு பேசறது ஏழு பேசறது எட்டு பேசறதுன்னு மாமியாரையும் கலாய்க்கிறான்???.
சுகர்னால தலசுத்துன்னு சொன்னவங்களுக்கு ரோஸ்மில்க் தான் மருந்துன்னு தெரியாம போயிடுச்சு??.
 
Top