Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கண்மணி நானுன் நிஜமல்லவா - 9

Advertisement

பூங்கோதை இப்ப‌ பண்ண வேண்டியது....கடவுளே விழுப்புரத்துக்கு மட்டும் மாப்பிள்ளை க்கு மாறுதல் வந்துட கூடாதுன்னு வேண்டுவது தான்?
 
Last edited:
கடைசி வரைக்கும் யக்கோவ் யக்கோவ் ன்னு கூப்டுட்டே இருப்பான் போலேயே?? பாவம் லட்சுமி.
வாசு வீட்டோட மாப்பிள்ளையா போயிருவானா? அவன் மாமியார் பாவம்.
 
நல்லா இருக்கு இந்த பதிவு
வாசு யக்காவ பயமுறுத்தாத
அன்புக்கரசி நல்லா சமாளிபிகேஷன்
மகன் வீடு பத்தாது முத்துவேலர்
என்ன செய்ய போறாறோ
 
Top