Asusual nice epi சரண். இந்த விஸ்கி இம்புட்டு கெட்ட எண்ணம் புடுச்சவ தானே?? எவ்ளோ அசிங்கப்பட்டாலும் மகளுக்கும், அப்பனுக்கும் பத்தாது..... இந்த சேகரன் அப்போவே துள்ளுவாரு...... இப்போவும் அடங்காம ஆடுறாரு....... பிரசாந்தி இப்படி பட்டவள் னு யாரு பூனைக்கு மணி கட்டுறது? அதுக்கும் ஒரு நீலி கண்ணீர் ட்ராமா போட்டுருவா.....
பிரசாந்தி கேரக்டர அதன் negativity மாறாமல் இயல்பாக கொடுத்து இருக்கீங்க.....