Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 19

Advertisement

:love: :love: :love:

விக்கல் தண்ணீர் :oops::oops::oops: நடக்கட்டும் நடக்கட்டும் :p:p:p

வீட்டுல ஏதோ சரியில்லைன்னு கண்டுபுடிச்சுட்டான்......
கண்டுபிடிக்கிறதில்லெல்லாம் நீங்க பெரிய 007 தான்......
அதை சரி பண்ணணுமே..... அங்கே தானே சறுக்கிடுவீங்க......

கீர்த்திக்கு அக்னி வேணும்.... ஆனால் வீடு??? சிறை மாதிரி இருக்கு.....
அது புரிஞ்சா தான் சரியாகும்.......
பன்னீர்செல்வம் கண்டுபுடிச்சுட்டார்...... அவர் பையன் என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்......
இந்த மாமியார் ரொம்ப பண்ணுறாங்க.......

முதல் பிரிவு....... அக்னி இருக்கும் வரை இருந்துக்கோ சொல்லிவிட்டான்.......
கீர்த்தனா என்ன முடிவெடுக்க போறா???
மாமியார் வீடு கோபத்தில் இன்னும் ஸ்ரீநியை காயப்போறான் அக்னி......

அடேய் ஏம்மா ஏன்....... நல்லா வடை கேசரி சாப்பிட்டாச்சு தானே.......
அப்புறம் என்ன அந்த FB மட்டும் எங்களுக்கு cut பண்ணுறது.......
Azhaga comments kodukureenga:love:
 

Advertisement

Latest Posts

Top