அருமையான பதிவு சரண்யா????.இப்போ தான் வளைகாப்பு செய்யறத பத்தி பேச ஆரம்பிச்சாங்க,அதுக்குள்ளே ஒரு வருசம் ஆகிடுச்சா????.
ஏழு மாசத்துலே அம்மா வீட்டுக்கு அனுப்ப அக்னி ஒத்துக்கனுமே, உள்ளூர் ஒன்பதாவது மாசம் போனா போதும்னு சொல்லுவானோ,, என்ன குழந்தை பிறந்ததுன்னு சொல்லலை??.
ராகாவின் மாற்றம் பாராட்ட வேண்டியது???.அக்னியின் உதவியுடன் தொழில் தொடங்கி, பெற்றவர்கள் துணையுடன் நடத்துவது அருமை????.
ஶ்ரீநி மகனை பார்ப்பதை ராகா அனுமதிக்கவில்லை, பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கும் ஶ்ரீநியை கண்டு வினய் எப்படி நடந்து கொள்வான் என காண காத்திருக்கிறோம்????
.
ஏழு மாசத்துலே அம்மா வீட்டுக்கு அனுப்ப அக்னி ஒத்துக்கனுமே, உள்ளூர் ஒன்பதாவது மாசம் போனா போதும்னு சொல்லுவானோ,, என்ன குழந்தை பிறந்ததுன்னு சொல்லலை??.
ராகாவின் மாற்றம் பாராட்ட வேண்டியது???.அக்னியின் உதவியுடன் தொழில் தொடங்கி, பெற்றவர்கள் துணையுடன் நடத்துவது அருமை????.
ஶ்ரீநி மகனை பார்ப்பதை ராகா அனுமதிக்கவில்லை, பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கும் ஶ்ரீநியை கண்டு வினய் எப்படி நடந்து கொள்வான் என காண காத்திருக்கிறோம்????
.
Last edited: