Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கவிதை பேசும் வானம் - 28

Advertisement

அருமையான பதிவு சரண்யா????.இப்போ தான் வளைகாப்பு செய்யறத பத்தி பேச ஆரம்பிச்சாங்க,அதுக்குள்ளே ஒரு வருசம் ஆகிடுச்சா????.

ஏழு மாசத்துலே அம்மா வீட்டுக்கு அனுப்ப அக்னி ஒத்துக்கனுமே, உள்ளூர் ஒன்பதாவது மாசம் போனா போதும்னு சொல்லுவானோ,, என்ன குழந்தை பிறந்ததுன்னு சொல்லலை??.

ராகாவின் மாற்றம் பாராட்ட வேண்டியது???.அக்னியின் உதவியுடன் தொழில் தொடங்கி, பெற்றவர்கள் துணையுடன் நடத்துவது அருமை????.

ஶ்ரீநி மகனை பார்ப்பதை ராகா அனுமதிக்கவில்லை, பிடிவாதத்துடன் அமர்ந்திருக்கும் ஶ்ரீநியை கண்டு வினய் எப்படி நடந்து கொள்வான் என காண காத்திருக்கிறோம்????
.
 
Last edited:
சூப்பர்
ராகாவின் சுயசம்பாத்தியம் அவளை பலப்படுத்தும்,
ஒருவருடம் ஆகிற்றென்றால் தீப்பொறிக்கு மக்னா,மகளா
 
சில பேருக்கு அனுபவம் தானே வாழ்க்கை அந்த வகையைச் சேர்ந்தவர் ராகாவின் துணைவன்,கீர்த்தனாவுக்கு குழந்தை பிறந்ததைப் பற்றி ஒன்றும் தெரியவில்லையே.
 
Top