Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் கொள்ளை நிலா - 3

Advertisement

அருமையான பதிவு சரண்யா????.அவ சமாளிப்பா ஆயிரம் பேரை???, வந்துட்டான் பச்சைப்புள்ளைக்கு பாலாத்தி கொடுக்க சொல்ற மாதிரி????.இன்னுமா உங்க பஞ்சாயத்து முடியலை???.

சட்டையும்,பாவடையும் தைக்கிறதுக்கு ஒரு படிப்பா????.அடப்பாவி, திவ்யா,தங்கச்சிங்க ரெண்டு பேரும் இவன் சொன்னது படிச்சாங்க,பாலா இவன் சொன்னது படிக்கலைன்னு இப்படி சொல்றானே???.

சூர்யா,வெற்றி சேர்ந்து தொழில் செய்யறதை பற்றி சூர்யா வீட்டிலேயே ஒன்னும் சொல்லலை.நமக்கு சமதையா இல்லாதவனை,ஒண்ணுக்குமத்தவனை நாமளே தூக்கி உட்கார வைக்கலாமான்னு உமா சொல்லுதே???.

மருமகனுக்கு வர்ற லாபத்துலே பங்கு கொடுக்கனும்னு உமா நெனைக்குதா????.திவ்யா ஒண்ணுமில்லாதவனை கூட்டிட்டு வந்து இவனை தான் கட்டுவேன் சொன்னா உமா என்ன செய்யும்.
மெக்கோட கெத்து எப்போ குறையறது,பாலாவும் சூர்யாவும் எப்போ சமாதானம் ஆகறது???.
 
Last edited:
Sonna pechai keykalaiya, kadupethuraangala - idha vida oru nalla husband and wife amaiyaradhukaana thagudhi kedayadhu. Modhala love pannitu aprom idhellam panna daan therinjukita daan ego varum. Modhalaye idha therinjukita love panna easyah irukum. Yeppa mech maatenu sollitu help seyya daan seyyare. Drum nu vera Peru vekkara. Therinja pichuduva paathuko. Thanks daane vetri solvaan vaangiko.
 
???

என்னாது இது! மெக் & ட்ரம் முதல் சந்திப்பு மோதல்ல... அப்ப கண்டிப்பா காதல் தான்...???

அவ சமாளிப்பா ஆயிரம் பேரை... வந்துட்டான் பச்சைப்புள்ளைக்கு பாலாத்தி குடுக்க சொல்ற மாதிரி...??? சட்டையும், பாவாடையும் தைக்கிறதுக்கு ஒரு படிப்பு...???

அவனுக்கு அண்ணா வயசு இருக்கும்.. அதனால அண்ணான்னு கூப்பிட சொல்லுற??? அப்ப உனக்கு மாமா வயசா??? மாமான்னு கூப்பிட சொல்லலாமா??? ??
ஹஹஹ... அதான் ஆழாக்கு சைஸ்ல இருக்கும் போதே கூப்பிட்டுட்டாளே
 
வெற்றி கல்யாணம் பண்ணி வெற்றிக்கொடியை நாட்டியாச்சு. ஆனால் நம்ம பந்தா பார்ட்டி இந்த திருப்புவ எப்போ அவனை திரும்பி பாக்கவச்சி...எப்போ கல்யாணம் பண்ணி? எப்போ???;)

கதை செம intrest ஆக போகுது சரண்.
and
Wish you a very happy birthday Saran
 
Top