Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் சின்ன மூக்குத்தி பூ - 3

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

தீபாவளி முடியிற வரைக்கும் மூக்குத்தியின் அப்டேட் இப்படித்தான் வரும் அன்பூக்களே. திங்கள் கிழமைல இருந்து வழக்கம் போல பதிவு வரும்.

திரும்பவும் மறுக்கா மறுக்கா சொல்றேன். இது கலகலப்பான கதை மட்டுமே :)


சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சின்ன மூக்குத்தி பூ - 3

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

இன்ஸ்பெக்டர் தானே........ இப்போ அசிஸ்டன்ட் கமிஷனரா :eek::eek:
அடச்சே கனவா உனக்கு....... போடா போடா இம்சை ஷ்ரேயா ரெட்டி தங்கச்சி கூப்பிடுறா........

யோவ் போலீசு நீ சரியான திருட்டு போலீஸ்......... பிடிக்கலைனு சொல்லிகிட்டே ரசிக்கிற.......
இனி அவ ஏதாச்சும் ஒரு தடவை சொன்னதுமே பதில் சொல்ற........
அவ இங்கிலீபீஸ் வேணாண்டா........
முடியலை........
 
Last edited:
அருமையான பதிவு சரண்யா???.கனவுல அஸிஸ்டண்ட் கமிஷ்னர் அதுவும் அமைச்சர் இத்தனை நாளா இவரை தேடிட்டு இருந்தாரா??.தூங்கறப்போ சிங்கம் படம் பார்த்துட்டு தூங்கியிருப்பான் போல????.

அல்வாத்துண்டு மாதிரி என்னைய அள்ளிக்கிட்டு வந்துட்டாளா????.இம்புட்டு நேரம் காட்டு கத்தலா கத்துனது கேக்கல,வாசு இங்கிலீஷ்ல அள்ளி விட்டதும் தெளிஞ்சிருச்சா?????.

"கொஞ்சம் சத்தமாவா"????.வாசு ஊதி விட்டதுல ஷ்ரவன் காது ஜவ்வு கிழிஞ்சிடுச்சா???.வாசுவும் அவ பேசற ஆங்கிலமும் கலக்கறா???.

மனைவியை விலக்கவும்,வெறுக்கவும் முடியாம தடுமாறுபவனுக்கு,அவள் பேச்சு பிடித்திருப்பதும், மனம் ரசிப்பதுமான மனநிலையை என்னவென்று சொல்ல????.

நீங்க சொல்லாமலேயே வாசுவோட பேச்சை கேட்டாலே போதும்,இது கலகலப்பான கதைன்னு தெரியும்???.தீபாவளி வரை தினமும் பதிவு வந்தாலே போதும் ஆத்தர்ஜீ?????.
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

ஹா ஹா ஹா
நல்ல ஒரு கிரேஸி மோகன், எஸ் வி சேகர் நாடகம் போல ரொம்பவே சுவாரஸ்யமாக இருக்கு, சரண்யா டியர்
மீ இன்சைடு யூ வா?
ஹா ஹா ஹா
இனுஸுபெக்டருக்கு மினிஸ்டர் கூப்பிட்டு ஏ சி புரோமோஷன் தர்றாரா?
ஹா ஹா ஹா
சிங்கம் 2 சினிமா ஏதும் பார்த்தியா, ஷ்ரவன்?
பிடிக்கலே பிடிக்கலேன்னு சொல்லிட்டே ஷ்ரவன் சீக்கிரம் அப்பாவாகப் போறான்
"பிடிக்கல பிடிக்கல வாசமல்லி பொண்ணு பிடிக்கல
கிடைக்கலே கிடைக்கலே பொண்ணு ஒண்ணும் கிடைக்கலே........"
 
Last edited:
Top