நிதர்ஷணாவிற்கு கொஞ்சம் துடுக்கு ஜாஸ்திதான். பணக்கார இடம் ஏன் தேடி வராங்க என்ற மாதிரி சொல்லி இருக்கலாமே . அதை விட்டு திருமொழியை அலட்சியமாக பேசக்கூடாது.திமிர் பிடித்த பொண்ணு. மனுஷங்களை மதிக்காது தூக்கி எறியும் குணம் கொண்டவள் ....... இவளை இந்த மாதிரி யாராவது சொன்னால் பொறுப்பாளா ? நாவடக்கம் தேவை .