பைரவியை வளர்த்தவங்க செஞ்ச தப்பு இப்போ ஒரு குழந்தைக்கு தாயில்லாம செஞ்சிடுச்சு.. கீர்த்தியை மீழாத குற்றஉணர்வுக்கும் ஆளாக்கி இருக்கு.
டாக்டர் சொன்ன மாதிரி அவன் மனநலடாக்டர்கிட்ட கூட்டி போயிருந்தா அதுக்கும் பைரவி வீட்டுல விட்டிருப்பாங்களா... தெரியல.
ஒரு பொம்மையை கொடுத்து அதை எப்படி கையாள ன்னு தெரியாம கீழ போட்டு உடைக்கற குழந்தை மாதிரி ஆகிடுச்சு கீர்த்தியோட நிலைமை.....