Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 19

Advertisement

பைரவியை வளர்த்தவங்க செஞ்ச தப்பு இப்போ ஒரு குழந்தைக்கு தாயில்லாம செஞ்சிடுச்சு.. கீர்த்தியை மீழாத குற்றஉணர்வுக்கும் ஆளாக்கி இருக்கு.

டாக்டர் சொன்ன மாதிரி அவன் மனநலடாக்டர்கிட்ட கூட்டி போயிருந்தா அதுக்கும் பைரவி வீட்டுல விட்டிருப்பாங்களா... தெரியல.

ஒரு பொம்மையை கொடுத்து அதை எப்படி கையாள ன்னு தெரியாம கீழ போட்டு உடைக்கற குழந்தை மாதிரி ஆகிடுச்சு கீர்த்தியோட நிலைமை.....
 
Oh my god, so sadddd!!! Eppudi எல்லாம் மனுஷங்க இருக்காங்க??? ஒரு பொண்ண இப்படியா வளர்க்கிறது????? பாவம் டாக்டர் sir!!!! Isai don't worry!!!
 
கடவுளே என்ன சொல்ல
கீர்த்தனன் பாவம் தான்
ஊருக்காரனுங்க அவங்க
இஷ்டத்துக்கு பேசுறனுக
இது தான் உலகம்
அருமையான பதிவு
 
பிள்ளைய வளர்க்க சொன்னா பொம்மைய வளர்த்திருக்காங்க...யாரோட இறப்புலையும் மகிழ மாட்டோம்...ஆனா பைரவி இறப்பு ஏதோ நிம்மதி தருது...உயிரோட இருந்திருந்தா கீர்த்தனன் வாழ்க்கை???பைரவி கேரக்டர் நிஜம்னு வேற சொன்னாங்க சரண் சிஸ்...நிஜ கீர்த்தனன் உண்மையில் பரிதாபத்திற்குரியவன்...

இன்னைக்கு எபில பைரவி வளர்ப்பு என் சிந்தனையையும் கிளறி விட்டது...பெத்தவங்க சொன்னா சரின்னு கேட்டே எனக்கு முந்திய தலைமுறை வரை வளர்ந்தது..நானும் முக்கால்வாசி அப்படியே...கொஞ்ச நாள் முன்னால இது சரியானு யோசிச்சிருக்கேன்...எதிர்ப்பு காட்டிறது பிடிவாதமா நினைத்ததை நடத்துவதெல்லாம் சரியா தப்பா...எந்தளவு வரைக்கும் சரி...அது ஒவ்வொருவருக்கும் மாறுபடும்...ஆனால் கண்டிப்பா சிறிதளவாது இருக்க வேண்டுமென்று இப்பொழுதெல்லாம் நினைக்கிறேன்...முக்கியமா சுயமா சிந்திக்க கற்றுத்தரனும் அதற்கு சுதந்திரமும் வழங்க வேண்டும்...

இன்னொன்று...பைரவி வீட்ல ஏன் ஆண் பிள்ளையையும் அப்படி வளர்க்கல
 
Top