Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் நூதன கீர்த்தனங்கள் – 5

Advertisement

இசை சரக்கெல்லாம் ஊத்தி கொடுத்தையா... சரி தான்...

பார்ரா தாலி கட்டின உடனே உரிமையா சப்போர்ட் வேற... இசை இனி யாரோட பேச்சும் உன்கிட்ட வராத வரை கீர்த்தி பார்த்துப்பான். ஆனா அவனோட கடந்தகால காயங்கள்.. அது உன்னையும் சேர்த்து காயப்படுத்துமா இல்ல நீ அவனுக்கு மருந்தாய் மாறுவாய
 
Top