இசை சரக்கெல்லாம் ஊத்தி கொடுத்தையா... சரி தான்...
பார்ரா தாலி கட்டின உடனே உரிமையா சப்போர்ட் வேற... இசை இனி யாரோட பேச்சும் உன்கிட்ட வராத வரை கீர்த்தி பார்த்துப்பான். ஆனா அவனோட கடந்தகால காயங்கள்.. அது உன்னையும் சேர்த்து காயப்படுத்துமா இல்ல நீ அவனுக்கு மருந்தாய் மாறுவாய