ஆராதனா இந்த திருமண ஏற்பாடு பிடிக்கல என்று கூறி ....உண்மைக்காரணத்தை தனது பொற்றோரிடம் சொல்லியிருக்கணும்....
அதைவிட்டுபுட்டு நிச்சயம் வரைக்கும் கொண்டு சென்று இருக்கு கூடாது தானே ......இதனால் பாதிக்கப்பட்டது இரண்டு குடும்பமும் தானே ...
முக்கியமா பார்த்திவ்......
ஆனால் பார்திவ் பக்கத்துல ஸ்ருதி பெயரஎழுதின கடவுள் சரண் சிஸ்,(இந்ந கதையின் மூலகர்த்தா ....அதனால் அவங்க அவங்க தானே கடவுள் ?)
இதுக்கப்புறம் அப்பீல் ஏது ...?
சூப்பர்