Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் பௌர்ணமி அலைகள் சதிராட – 2

Advertisement

என்னவோ தப்பு நடந்து இருக்கு ஆனா என்னனு தெளிவா இல்ல... பொண்ணு மேல தப்பு இருந்தாலும் ஏன் சரங்கப்பணி அதை கண்டிக்காமல் இருக்கணும்
 
ஆராதனா இந்த திருமண ஏற்பாடு பிடிக்கல என்று கூறி ....உண்மைக்காரணத்தை தனது பொற்றோரிடம் சொல்லியிருக்கணும்....
அதைவிட்டுபுட்டு நிச்சயம் வரைக்கும் கொண்டு சென்று இருக்கு கூடாது தானே ......இதனால் பாதிக்கப்பட்டது இரண்டு குடும்பமும் தானே ...
முக்கியமா பார்த்திவ்......
ஆனால் பார்திவ் பக்கத்துல ஸ்ருதி பெயரஎழுதின கடவுள் சரண் சிஸ்,(இந்ந கதையின் மூலகர்த்தா ....அதனால் அவங்க அவங்க தானே கடவுள் ?)
இதுக்கப்புறம் அப்பீல் ஏது ...?
சூப்பர் ❤️
 
ஆராதனா நடவடிக்கை
இப்படி கல்யாணம் நிக்க
காரணம் ஆயிடுச்சு
ஆனா பேசறவங்க
கற்பனை பலவிதமா
இருக்கு

யார் மாலை யார்
கழுத்துக்குனு கடவுள் ஒரு
கணக்கு வச்சு இருப்பாரு
 
Top