அருமையான பதிவு சரண்யா????.நல்ல நேரம் பார்த்து பார்த்து செய்யற தியாகு,வீட்டுக்கு மாப்பிள்ளை வந்திருக்கறப்போ,ரூம்லேயே சாப்பிட்டு,தூங்கிட்டு உள்ளேயே இருக்கறது தப்புன்னு தெரியலையா????.
ஜீவனே விவாகரத்து கேட்டிருந்தாலும் ஏதாவது பலமான காரணம் இருக்கும் என நம்பிக்கையா இருந்த மொழி, ஜீவன் வெடித்து எல்லாம் சொல்றது போல என்ன செஞ்சா????.
எம்புட்டு ஆச இருக்குது மாமா உங்களுக்கு என் மேல???.நல்லவேளை ஜீவன், ஷிவா கையை பிடிச்சான்,தியாகு கைய பிடிச்சிருந்தா என்ன நடந்திருக்குமோ???.