அடேய் சாமிகளா !!!!!ஸ்ரீனி ஒருத்தனையே அப்படி கழுவி கழுவி ஊத்தி, இப்போ தான் ரெஸ்ட் எடுக்கிறோம்..... அதுக்குள்ள சகுனமணி தியாகுவா?? இப்படி ரவுண்டு கட்டி வெளுக்குறீங்க சரண் ??நாங்க எல்லாம் பாவம்......
குழந்தை காலை கட்டி பிடிப்பதற்கு கூட சகுனம் பார்க்குது இந்த பக்கி.... இவன் போயி எங்கிட்டாவது முட்டிக்கிடனும் ??