இரவுஎல்லாம் பூமாலை ஆகட்டுமா
மகராசன் தேகத்துல..
மருதாணி நான் வந்து பூசட்டுமா
மகராணி பாதத்துல...
உன் மடிமேல் நான் மயங்க..
நாள் விடிந்தால் கண் உறங்க..
காவேரி ஆத்துக்கு கல்லில் அணை..
கஸ்துரி மானுக்கு நெஞ்சில் அணை..
நான் போடவா??
மாலை கருக்கலில் சோலை கருங்குயில் ஏன் படுதோ
சோடி குயில் ஒன்னு பாடி
பறந்தத தான் தேடுதோ...
கண்ணுக்குளே வா வா..
நெஞ்சுக்குள்ளே போ போ..
என் ஜீவனே..