எத்தனை முறை படித்தாலும் முதல் முறை படிப்பது போல ஒரு உணர்வு. திகட்டாத காதல் கலந்த குடும்பத்தில் இருக்கும் உணர்வு சுபத்ரா தேவராஜ், மோனி நினைவில் வைத்திரு க்கும் பாத்திரங்கள். அஸ்வின் குட்டி மாமாவுடன் பாசம் நிறைவு. அதிமேகம் என்றென்றும் நினைவில் நீங்காது நிற்பார்கள் என்பது நிச்சையம். மீண்டும் இதை போன்ற குடும்பங்களை கொடுக்க நன்றிகள்