Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் வாரிக்கொண்டாடும் கண்ஜாடை – 9

Advertisement

சும்மா தூள் கிளப்பிட்டார் மாணிக்கம் ....?செண்பா குழந்தை புள்ள கணக்கா அம்மாவிடம் கோள்மூட்டுறாளே......
சீனிம்மா என்ன பண்ண போகிறாங்களோ?
 
ச்சே..செண்பகம் எல்லாம் என்ன பொம்பளையோ?. ஒரு அம்மாவாக சீனி ட ஆதங்கம் கூட புரியுது. தப்பாக இருந்தாலும் தன் மகள் கஷ்டப்பட்டுட கூடாது னு யோசிக்க செய்றா. இந்த செண்பகம் என்னடானா தூண்டி விடுது
 
Top