கண்ணன்,இதயா நடுவில் யாரும் வராமல் இருந்தாலே போதும். பிரச்சனை தீரும். ஆனால் இதயாப்பொண்ணு இதயத்தில் பலமான காயம் பட்டிருக்கு. அது ஆறாத வடுவா இருக்கே.
இனி உத்ராவ வேலவன் போடுற போட்டில் ஒழுங்கா இருப்பாளா?
இல்லை மறுபடியும் ஒரண்டய இழுத்து வக்கப் போறாளா? நைட் தெரியும் என்ன சேதின்னு....