Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14 பார்ட் 2

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் அன்பூக்களே,

அன்பூக்களே நேத்தைய தொடர்ச்சி இந்த பதிவு. 15 அத்தியாயம் இரவு 9 மணிக்கு போடறேன் :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 14 (பார்ட் 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
 
:love::love::love:

ரொம்ப தேவை தான் இப்போ புன்னகை......
ஆனாலும் ரொம்ப தான் இவன்களுக்கு....... பொண்டாட்டி தானே பார்த்துக்கலாம் னு எண்ணம்.......
பெண்கள் நிலை ரொம்ப மோசம் தான்........ என்ன நடந்தாலும் அனுசரித்து போ பொறுத்துப்போ....... இதான் எல்லோர் வாயிலும்.......
அந்த பெண்ணின் மனநிலை யாருக்கும் புரிவதில்லை........

இந்த சிவசு & ருக்மணி தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்......
பையனோ பொண்ணோ தப்பா பேசினால் நடந்தால் சொல்லலாம் தப்பில்லை........ சொல்லாமல் இருக்க இருக்க என்ன பண்ணினாலும் கேட்காமாட்டாங்க னு ஒரு அசட்டு தைரியம் வருது......
இவங்க பொண்ணு வீட்டுல வாழவந்த பொண்ணை பேசுறதை இவங்க கேட்கமாட்டாங்க..... ஆனால் மருமகன் பார்த்துக்குவாருனு எதிர்பார்க்கிறதெல்லாம் என்ன பொழப்போ.......
ஊர்ல நிறைய ஜனம் இப்படித்தான் இருக்காங்க........

ஒரு கண்ணில் வெண்ணை இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு.......
 
Last edited:
???

கண்ணன் குடும்பத்துல எல்லாரும் சேர்ந்து கண்ணன் & இதயா வாழ்க்கையை தொடங்குறதுக்கு முன்னாடியே முடிச்சு வச்சாச்சு.... இனிமேலாவது அவங்க பிரச்சினையில யாரும் மூக்கை நுழைக்காம இருந்தாலே போதும்.... அவங்க வாழ்க்கையை அவங்க பார்த்துப்பாங்க...

சரண்யா, அந்த புள்ளைங்களுக்கு பார்த்து ஏதாவது பண்ணுங்க....??

 
Last edited:
Top