மிகவும் அருமையான பதிவு சரண்யா???.தனம் அக்கா லீவ் போட்டா மூனு வேளையும் உப்புமாவும்,சர்க்கரையும் தானா????.
டிஸ்ட்ரிக் கலெக்டருக்கு கிரைண்டர்ல இருக்கும் மாவை வழிச்சு எடுத்து அரிசியை போட தெரியலையே???.நான் மாவை தோண்டனுமா, விளையாடறியா நீன்னு கேட்டு இதயாட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்???.
மிருணா கிண்டல் பண்ணா ஆமாம் நான் 'கலெக்டரம்மா'தான்னு கெத்து காட்டறாளா இதயா???
கலெக்டர் வந்ததும் வெளியே போனா என்ன போகலைனா என்ன திருந்த மாட்டேங்கறாளே???
கட்சி சண்டையில் உடையறது, எரியறது எல்லாம் அரசாங்க கார்,பஸ் தான்???.கவர்மெண்ட் காரை எரித்ததை கேட்டு பயந்திருந்தவளுக்கு,கண்ணன் கையில் அடிபட்டு வரவும் அவனை விட்டு பிரிய முடியாமல் தவிப்பதுடன்,இத்தனை வருடங்களாக ஆழ் மனதில் மறைந்திருந்த காதலும் விழித்துக் கொண்டது????.