Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 21

Advertisement

:love::love::love:

பழசெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு மெல்லமா வெளியே வரா பூவி.......
கண்ணனோடு வாழ பழகியாச்சு :p:p:p

மாவட்ட கலெக்டர் மாவாட்டமாட்டேன்னு சொல்றாரே........
சொல்லி குடுமா கத்துக்கிடுவானாம் :p:p:p

தவிப்பிற்கும் மருந்து கொடுத்தாச்சு.......
தூங்கவாடி அத்தனை கொடுத்தேன் :LOL::LOL::LOL:
எதுக்குன்னு சொன்னாத்தானே தெரியும்......
அவ மட்டும் கத்துக்கிட்டா வந்திருக்கா :p :p :p
 
Last edited:
மிகவும் அருமையான பதிவு சரண்யா???.தனம் அக்கா லீவ் போட்டா மூனு வேளையும் உப்புமாவும்,சர்க்கரையும் தானா????.

டிஸ்ட்ரிக் கலெக்டருக்கு கிரைண்டர்ல இருக்கும் மாவை வழிச்சு எடுத்து அரிசியை போட தெரியலையே???.நான் மாவை தோண்டனுமா, விளையாடறியா நீன்னு கேட்டு இதயாட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டான்???.

மிருணா கிண்டல் பண்ணா ஆமாம் நான் 'கலெக்டரம்மா'தான்னு கெத்து காட்டறாளா இதயா???
கலெக்டர் வந்ததும் வெளியே போனா என்ன போகலைனா என்ன திருந்த மாட்டேங்கறாளே???

கட்சி சண்டையில் உடையறது, எரியறது எல்லாம் அரசாங்க கார்,பஸ் தான்???.கவர்மெண்ட் காரை எரித்ததை கேட்டு பயந்திருந்தவளுக்கு,கண்ணன் கையில் அடிபட்டு வரவும் அவனை விட்டு பிரிய முடியாமல் தவிப்பதுடன்,இத்தனை வருடங்களாக ஆழ் மனதில் மறைந்திருந்த காதலும் விழித்துக் கொண்டது????.
 
Last edited:
Top