Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் ஸ்வப்பன ஸ்பரிசங்கள் - 7

Advertisement

:love: :love: :love:
ரொம்ப அப்பாவி மாதிரி பேசினாங்களே ருக்குமணி அம்மா..... எவ்ளோ திட்டினாலும் மக தான் பெரிசு அம்மாவுக்கு...
அப்போ வீட்டுக்கு வந்தவ பெண்ணில்லையா...... அப்பவே அவள சமாதானம் பண்ணனும்னு நெனச்சிருந்தா பண்ணிருக்கலாம்.... இப்போ வந்து நிக்கறாங்க :mad: :mad: :mad:

ஏனோ குழந்தை பிறக்கும் போது பையன் தான் வேணும்னு சொல்றாங்க ஆனா பையனுக்கு கல்யாணம் ஆனதும் பொண்ணு தான் முக்கியம்னு சொல்றாங்க மகனின் வாழ்க்கையை விடவும்.....
 
Last edited:
கடைசியில் உத்ரா பேசனுதை ருக்மணி வேடிக்கை தான் paarthankala
அப்பறம் என் கண்ணனை குறை சொல்லணும்
கண்ணனும் பாவம் தான்ini poove enna mudivu eduka poralo.
 
Top