Thank you sisகோமதி செமயா ஸ்கோர் பன்றாங்க....
வீரபாண்டியனை வாயவே திறக்க விடாம பேக் பண்ணிட்டாங்க கடைக்கு சாம்பார் வடையை குடுத்து.....
ராஜாவை சிரிக்காம கலாய்க்குறாங்க...
மாமியார் மருமகள் பிணைப்பு அருமை
அம்மாக்கு தப்பாத பிள்ளை.... அவந்திக்கும் சேர்த்து இவனே பேசுறான்.....
கலை அவந்தியை எதுவும் வேவு பார்க்குறாங்களோ கல்யாண விஷயம் தெரிஞ்சு .....
Porupana pondati...
Nandhave ellarukum pesiduvaan
Kalai periya aalu dhaan..