Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூரியனவனின் ஆழ்கடல் - 15

Advertisement

Saranya Hema

Tamil Novel Writer
Staff member
The Writers Crew
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

சூரியனவனின் ஆழ்கடல் - 15

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
அன்னம் பையன வளர்க்கதெரியாம வளர்த்து தப்பு மேல தப்பு செஞ்சிட்டு போறாங்க ?? இன்னும் பையன் என்ன செய்ய போறானோ 20 நாள் நல்லபடியா கடந்தா போதும் ?

சட்டுன்னு ராசி ஆகிட்டாங்க முன்ன மாதிரி முழுசா சண்டை போடுறதில்லை நல்ல முன்னேற்றம்?? எப்படியாவது அதுக்கு முன்னாடி மின்னலுக்கு நல்லது நடக்க வாய்ப்பிருக்கா க்கா ?
 
Last edited:
:love::love::love:

அன்னம் இன்னும் அடங்கலையே.........
இனி அருளு பார்த்துப்பான்.......

சந்தானம் குங்குமம் செயின் போட்டுவைத்து அருளை கூட வெக்கபடவைக்கிறீங்களேடா....... அந்த மின்னுவை???
என்ன பாசம் அருளுக்கு....... சாப்பாடு கூட கொண்டுபோய் கொடுக்கிறான்.....

எப்போவும் இப்படி மடியில் போட்டு கொஞ்சினால் பின்னாடி அருள் நிலைமை........

கை வலிக்கிது கை வலிக்கிது மாமா
ஒரு கை புடிக்கணும் அம்மி அரைக்கணும் மாமா னு சொல்லமாட்டா???
 
Last edited:
Nice update

சிம்னிக்கு மண்ணெண்ணையப் போல
சித்திரைக்கி உச்சி வெய்யில் போல
நீயும் எனக்காக உயிர்
வாழ்வேன் உனக்காக
சக்கரத்தப் போல சுத்தி வரும் ஆச
கண்ணு மைய வாங்கி தீட்டிக்கிறேன் மீச
அடியே.... நீ மணலத் திரிச்ச கயிறா
கொடியே... நீ உசுர கடைஞ்ச தயிரா

மி்ன்னு மின்னு நெஞ்சுக்குள்ள வம்புப்பண்ணுற
மின்னு மின்னு என்ன சொல்ல என்னக் கொல்லுற
சொல்லுபுள்ள என்ன ஆச்சு சொல்லாமலே மறைக்காதே
நெஞ்சுமேல கைய வச்சு கண்ணால நீ சிரிக்காதே
என்ன மறந்தே தள்ளி இருந்திடத் துணிஞ்சது சரியா சரியா
தன்னந்தனியே என்ன தவிப்புல எரிஞ்சது முறையா முறையா
எனக்கேதும் புரியவே இல்ல பதில் பேச வருவியா
மின்னு மின்னு ... ஏலே....
ஏலே.... ஏலே.... ஏலே....
 
Last edited:
Top