அடேய் தருமா உன்னை ஆரம்பதிலே இருந்தே நான் கவனிச்சிடு தான் வரேன்.... ஒண்ணும் சரி இல்ல.... அம்மா மேல பயம் இருக்குற மாதிரி நடிக்கிற ஆனா பயம் இல்ல... அன்னம் மேல பயம் இருந்த நீ இந்த மாதிரி வேலை எல்லாம் செய்யவே மாட்ட....
அருள் ஒளி என்னையா நடக்குது உங்க ரெண்டு பெருக்குள்ளையும்....
இந்த குண்சாலி வசிக்கிட்டே ஏன் கல்யாணம் பேச்சி எல்லாம் பேசுறீங்க.... அதுவே ஒரு விஷ கொடுக்கு.....