நிறைவான அழகான கதை...
மொழி அழகு நிறைந்த ஆழ்கடல்....
தூய தமிழில் எழுதுவதை விட இந்த வட்டார மொழி நடை ரொம்ப சிரமம்....உங்கள் விடாப்பிடியான கடின முயற்சி ஒரு தனித்துவம் வாய்ந்த கதை யை கொண்டு வந்து விட்டது.....
அருள்ஜோதி மின்னொளி
ஒருவருக்கொருவர் படைக்க பட்டனர்....
அருமையாக சொல்லி அழகாக நிறைவு செய்து விட்டீர்கள்....
வாழ்த்துக்கள் ....
வாழ்க வளமுடன்