உனக்கு பேர் வைக்கும் போதே உன் குணம் தெரிஞ்சி போச்சா குணசாலி.... இதுக்கு நீ பிச்சை எடுத்து உன் பிள்ளைக்கு முறை செய்யலாம்.... இது எல்லாம் ஒரு பிழைப்பு.... இதுல கோவம் வேற வருது.....
மின்னுக்கு ஏன் வைத்தியம் பாக்க மாட்டங்க.... மின்னு ஒத்துக்கவில்லையா....