அக்கா அப்படி எல்லாம் மனசுல இருக்கத தெளிவா பேச தெரிஞ்சா பல கணவன்மார்கள் மனைவியோட தர்மடில இருந்து தப்பிருவாங்க...அந்த டைம்ல வேதா அம்மா வீட்டுக்கு போறதே பெட்டர்...அர்ஜூன் அவங்கம்மா வேதாவ பேசுறதுக்கு எதுவுமே ரியாக்ட் பண்ணலேனு அவனே சொல்றான்...கொஞ்சமாது அமைதியான சூழல்னா அவ இங்கயே இருந்திருப்பா...இல்ல அவனாது உருவாக்கி கொடுக்கனும்...எதுவுமே செய்யாம என் ஃபீலிங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறனு சொல்றது எனக்கு ஏற்புடையதா இல்ல...அதென்ன குழந்தையே இல்லேனானு அபசகுனமா கேக்குறான்..வேதாக்கு எப்படியோ எனக்கு சப்புனு ஒன்னு கொடுக்கனும்போல இருந்தது?...எதுனாலும் நாம சேர்ந்து ஃபேஸ் பண்ணவோம்னு சொல்லத் தெரியல..
ஆனந்தி அம்மா எதுவும் பிரச்சனை பண்ணுவாங்களோ?
அவன பொருத்தவரை அம்மா பேசுரது தப்புன்னாலும் அடுத்து என்ன செய்யன்னு தெரியல... வேதாவ விட்டுட்டு இருக்கவும் முடியாது. தப்புன்னு புரியது... react பண்ண தெரியல...