Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 6

Advertisement

Ajju kku ethu vo oru visayam disturb pannuthu
Yaro yaraiyo sonna varthaiya ninaikama namma life
nammalukku nnu life ahh kondu pohama kolappitan so sad
Sakkaraikkati kku ematramayiruchu so kobam
Ana rendu perum love feel ahh spoil pannittu varuttha padurangha ???
Aamakka…. Emotional moments rendu perukkum eppadi react pannanumnu theriyala ???
 
???

சூல் கொண்ட மலரே.... அப்டினா குழந்தை விஷயத்துல தான் ஏதோ பிரச்சனை ??
பிரண்ட்ஸ் எல்லாம் எதும் சொல்வாங்கனு பயப்படுறானா இல்ல அவனுக்கு ஏதும் பிரச்சனையா ??
அப்ப ஒரு வழியா உங்களுக்கு கதையோட title புரிஞ்சாச்சு. ?
அவன்தான் எதுவும் சொல்லலயே… நம்ம என்னன்னு நினைக்க… ???
 
Nice epi
Aanalum authorji neenga ipadi pannirukka vendam pavam vedha and arjun
நான் என்ன பண்ண??? அவங்க அப்படிப் பண்ணதுக்கு நானா பொறுப்பு??? ???? ஏன் சண்டை போட்டாங்கன்னு நீங்களே கேளுங்க ????
 
அடேய் இப்படி ஒரு பிளான்ல இருக்குறவன் முன்னாடி அதை பேச வேண்டியது தானே..... அதை விட்டுட்டு இப்போ ஏன் சொல்லுற... அது உண்மையான ரீஸன் தானா இல்ல வேற எதுவுமா ....அது என்ன ....எண்ண அலைகள் ..... அப்படி என்ன அலைகள்.....

ஏதாவது fb இருக்கா இதுக்கு ....
நீயே ஏன்மா தேவையில்லாம அவன் அம்மா கிட்ட எல்லாம் சொல்ல சொல்லுற..... சும்மா பேசநினா கூட வம்பு இல்ல அம்மா பத்தி பேசினாலே இன்னும் அதிகம் தான் ஆகும்
ஆமா இவன் முன்னாடியே பேசியிருக்கலாம்….???? என்னத்த எண்ணமா?? ????

இவளும் சும்மா இல்லாம அம்மாக்கு சொல்லுன்னு இன்னும் அவன ஏத்தி விட்றா??‍♀️??‍♀️??‍♀️??‍♀️ நம்ம என்னத்த சொல்ல… ஒருத்தரும் சரியில்ல ???
 
???

சூல் கொண்ட மலரே.... அப்டினா குழந்தை விஷயத்துல தான் ஏதோ பிரச்சனை ??
பிரண்ட்ஸ் எல்லாம் எதும் சொல்வாங்கனு பயப்படுறானா இல்ல அவனுக்கு ஏதும் பிரச்சனையா ??
அக்கா ஹீரோ நல்லவனா கெட்டவனான்னு நீங்க சொல்லவே இல்ல???
 
அக்கா ஹீரோ நல்லவனா கெட்டவனான்னு நீங்க சொல்லவே இல்ல???
அந்த டவுட் எனக்கு இன்னும் தீரவே இல்ல தீர்ந்ததும் சொல்றேன் ??
 
அன்பு மக்களே வணக்கம் ?

சென்ற அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல. :love::love::love:

'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' ஆறாவது அத்தியாயம் இதோ.?

மலர் 6 1

மலர் 6 2

அடுத்த பதிவு வெள்ளி அன்று பதிவிட முயல்கிறேன்.

அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் ???

தீபாவளி கொண்டாடிய மகிழ்ச்சியில் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் மன்னித்து விடுங்கள் மக்களே. கண்டிப்பாக வார இறுதியில் அடுத்த பதிவை பதிவிட்டு விடுவேன்.
:):):)

கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல்.?

உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.

அன்புடன்

அசோகா:love:
Happy Deepavali with lots of love ????
 
Top