வாசகர் சகோ அனைவரும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள் . என் கதையின் அடுத்த அத்தியாயம் இதற்கு தங்கள் ஆதரவை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சகோ துரைக்கு தான் சரியான தண்டணைய அகில் குடுத்துட்டானேஅருமையான பதிவு .
ஆத்தி அனு இம்புட்டு பிரச்சினையை என்ன ஏதுன்னு தெரியாத வயசுல சந்திச்சு இருக்குறா
சில நாய்ங்க
செக்கெது சிவலிங்கம் எதுன்னு தெரியாம இருக்குதுங்க.
அப்பவே அந்த நாய கல்லைத் தூக்கி போட்டு தூங்கும்போது சாகடிச்சிருக்கனும். எடுபட்ட பய.
தேங்க்ஸ் சகோதுரை மனுஷனே இல்லை மிருகம்.....
அனு அகில் மேல வச்சிருக்க அன்பு பரிசுத்தமானது...
அகிலும் ரொம்ப நல்லவனா இருக்கான்.... அனு மேல வச்சுருக்க possessiveness தான் அவனை வில்லனாக்குது....
Thank u sisஅகில் சொல்றது உண்மையோ உண்மை ஆண்கள் பண்ண தப்பை பத்தி சொல்லாமல் அந்த பொண்ணை மட்டும் குற்றவாளி ஆக்கி பேசியே கொன்னுடுவாங்க
துரைக்கு சரியான தண்டனை தான்
கதிர் கோவத்தை குறை