Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இமை மூடும் இரவுகள் - 29, 30 💜

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
கடினமாக இருந்தாலும் இரண்டு பேரும் அழகரை ஓகே பண்ணிக்கிறாங்க.
யுகியோட நிலைதான் கொஞ்சம் சிரமமா இருக்கும்.
சந்துரு அடப்படுபாவிப் பயலே தூங்குனதுக்கு அப்பறமேட்டு வந்து யாருக்கும் தெரியாம பொண்டாட்டி காலைப் புடிக்கிறானே🤭🤭🤭🤭🤭🤭.

பொறாமை புடிச்ச பய. உன்ற பொண்டாட்டி உன்னைய மட்டும் தான் நெனைக்கிறாடா.
யுகி கையப் புடிக்கிறது அவளோட அப்பா கையப் புடிக்கிறதுக்கு சமானம்.
இந்த கோகிக்கு என்ன ஆப்பை நிவே அழகர் மூலமா ரெடி பண்ணி வச்சிருக்காளோ?
கோகி கொப்பளிக்குது.
 
ஜானுமா ஒரு வேண்டுகோள்... என்ன தான் கதையாக இருந்தாலும் இரு தாரம் என்பது வலி தான் இரு பெண்களுக்கும்... எவ்வளவு நியாங்கள் இருப்பினும் அவர்களின் வலி கொடுமை அதை படிக்கும் போது எனக்கும் வலிக்கிறது. பெரும்பாலும் இரு தாரம் சம்பந்தபட்ட கதையை தவிர்த்து விடுவேன்...

இரு தாரம் அமையும் கதா பாத்திரங்களை முடிந்த அளவுக்கு குறைக்க பாருங்கடா.. இது வேண்டுகோள் கட்டாயம் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏.

உங்கள் எழுத்து நடை பிரமாதம் 👌👌👌👌👌👌👌👌👌

 
Top