விக்ரம் இவ்வளவு தொல்லை குடுக்கும் போதும் ஜோஸ் அவனை துரத்தி விட வேண்டியது தானே......
ஹிரித்திக் அதிக உரிமை எடுத்துகிறான் அவகிட்ட அதுக்கு ரெஸ்பான்ஸ் இல்லைன்ன உடனே கோபம் வருது......
யுவா சூப்பர்...... மாமனார்கிட்டயே பேசி சம்யு ஆசையை நிறைவேத்தி வச்சுட்டான்...