ஜீவ தாளம் இறுதி அத்தியாயம் : 30

Advertisement

பகையால் சதியால்
பார்க்கும் சாதியால்
பிரிந்த குடும்பம்
பரிவும் பாசமும்
பாவையின் வருகையும்
பிரிந்த உறவுகள்
பாசமாக இணைந்து
பலம் பெற்றது.....

தவறு செய்யும் மனதையும்
தவறானவர்களையும்
தன்னலமற்ற அன்பு
திருத்தி துயரை துடைத்திடும்....

அன்புக்கு ஏங்கிய
ஆனந்தியின் வாழ்வு
அன்பான தம்பி தங்கைகள் கிடைக்க
ஆனந்தின் குறும்பில்
அகம் மகிழ
ஆனந்தம் பொங்க
அனைவரின் இணைவு
அருமை 👏🏻👏🏻👏🏻💐🤧🤩❤️😘😘😘
மிக்க நன்றி மச்சி

நன்றிகள் பல ...
 

Advertisement

Advertisement

Back
Top