ஜீவ தாளம் : 20

Advertisement

பட்டுன்னு மாறிட்டான்
பாவையை மீண்டும் பார்த்ததும் ஆனந்தின்
பேச்சையும் அவன்
பார்வையையும் சந்திக்க முடியாமல்
பதறி ஓடும் ஆனந்தி.....


பாவம் பாட்டி அம்மா....
பழி ஒரு பக்கம்
பாவம் மறு பக்கம்...
பாட்டி மூலம்
பழைய நிகழ்வுகள்
பகிரப்படும் போல.....
ஆமாம்

மிக்க நன்றி மச்சி
 
இந்த எபிசோடு முழுவதும் ஆனந்த ஆனந்தியோட ரொமான்ஸ் ல போச்சு. நம்ம பாட்டிக்கு பேத்தி என்கிற உணர்வு தோணல. அவங்க தற்போதைய பேத்தி சொன்னதுக்காக இந்த பிள்ளையை பாக்கணும்னு ஆசைப்பட்டு இருக்கு என்ன காரணத்துக்காக இவனுக்கு அவ மேல காதல் வந்துச்சு
 
இந்த எபிசோடு முழுவதும் ஆனந்த ஆனந்தியோட ரொமான்ஸ் ல போச்சு. நம்ம பாட்டிக்கு பேத்தி என்கிற உணர்வு தோணல. அவங்க தற்போதைய பேத்தி சொன்னதுக்காக இந்த பிள்ளையை பாக்கணும்னு ஆசைப்பட்டு இருக்கு என்ன காரணத்துக்காக இவனுக்கு அவ மேல காதல் வந்துச்சு
பாதி ஆனந்த் ஆனந்தி மீதி பாட்டியும் பேத்தியும்

மிக்க நன்றி சகோதரா
 

Advertisement

Advertisement

Back
Top