ஆம்ஆனந்த்
பாட்டி
பாட்டி அவங்க அப்பா போன பிறகு நடந்த எல்லாத்தையும் சொல்ல போறாங்களோ
வாங்கோ வாருங்கோஹீரோ சாருக்கு கவிதை ரொம்பத்தான் வருது ...
சூப்பரா தான் கவிதை சொன்னார் ஆனாலும் புயல் பதில் சொல்லவில்லையே...
பாட்டிம்மா கதைக்குள்ள நம்மள இழுக்கிறாங்க அங்கிட்டு போயிட்டு வர்றோம் ஆத்தர் ஜி![]()