ஜீவ தாளம் : 23

Advertisement

பிரதீபா இறந்த பிறகும் எப்படி ராஜேந்திரனால மாமனார் வீட்டில் அதிகாரம் பண்ண மனசு வந்தது. தன் தங்கையின் உயிரைக் குடித்து ராஜ்ஜியத்தில் உட்கார்ந்து இருக்கான் பைத்தியம்🤬🤬🤬🤬🤬
 
தன் தங்கை கல்யாணம் என்று ஒரே காரணத்திற்காக ஒரு குடும்பத்தை சீரழித்து விட்டான் ஒரு ஊரை இரண்டாக ஆக்கிவிட்டான் ராஜேந்திரன் ஒரு விஷச் செடி அதை களை எடுக்காமல் விட்டு வைத்தது எவ்வளவு பெரிய தவறு
 
பிரதீபா இறந்த பிறகும் எப்படி ராஜேந்திரனால மாமனார் வீட்டில் அதிகாரம் பண்ண மனசு வந்தது. தன் தங்கையின் உயிரைக் குடித்து ராஜ்ஜியத்தில் உட்கார்ந்து இருக்கான் பைத்தியம்🤬🤬🤬🤬🤬
அன்புச்செல்வனை மறுபடியும் இங்கு வர விடாமல் செய்ய, அவன் அப்பாவை கைக்குள் போட்டு வைத்திருக்கிறான்.

மிக்க நன்றி சகோதரி
 
தன் தங்கை கல்யாணம் என்று ஒரே காரணத்திற்காக ஒரு குடும்பத்தை சீரழித்து விட்டான் ஒரு ஊரை இரண்டாக ஆக்கிவிட்டான் ராஜேந்திரன் ஒரு விஷச் செடி அதை களை எடுக்காமல் விட்டு வைத்தது எவ்வளவு பெரிய தவறு
ஆமாம்

மார்க்கண்டேயனின் ஆதரவு அவனின் தவறுகளை மறைத்து விட்டது.

மிக்க நன்றி சகோதரா
 
சொந்த பிரச்சினையை ஊர் பிரச்சினையாக மாற்றி விட்டுட்டாங்க 😠😠😠😡😡😡
 
ஆனந்தவல்லி அம்மா 😔😔😔😔😔
இந்த மார்க்கு பண்ண தப்பு பையன கேக்காம முடிவு பண்ணது அந்த ராஜேந்திரன் அத நல்லா ஊதி ஊதி பெருசாக்கிட்டு இப்போ சொகுசா இருக்கான் 😡😡😡🤬🤬🤬🤬
அப்படி என்ன பெரிசா போய்ட்டான் அந்த ராஜேந்திரன் 🙄🙄🙄😏😏😏😏😏
அந்த பிரதீபா 🙄🙄🙄🙄
 
கோவம் ஒருவரின் வாழ்க்கையை அழித்து விடும் என்பாங்க இதற்கு உதாரணம் தான் தாத்தா ,அவர் நிதானமா கையாண்டு இருந்தால் ஒரு உயிர் போய் இருக்காது ,அவரின் மகன் அவர் கைக்குள்ள இருந்து இருப்பார்.
உண்மை எந்நாளும் தூங்காது ஒரு நாள் முழித்துக்கும் ,பாப்போம் .
 

Advertisement

Advertisement

Back
Top