Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 19

Advertisement

Nalla poyittu irundha peathi vazhkkaila indha aachi gummi adichittanga ?
சிலர் அப்படித்தான். ஆனா தமிழ் அப்படி எல்லாம் ஆச்சி பேச்சைக் கேட்கிறவ இல்ல‌ அப்படி இருந்தா சேரலை கல்யாணமே செஞ்சிருக்க மாட்டா.
 
பொறுத்துப் போவது வேறு
சகித்து வாழ்வது வேறு
பொறுத்துப் போவது காதலினால்
சகித்து வாழ்வது வெறுப்பினால் விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில் அள்ளாடும் இரு உயிர்கள்.....???????
உண்மை தான். இதுவும் இல்லாம அதுவும் இல்லாம அள்ளாடுறா தமிழ்.
 
நாராயணி பாட்டி வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. தமிழு நீனு பேசறது சரியில்லை.இளா மனசு கஷ்டப்படும்.
அவன் தூங்குறான்னு நினைச்சு பேசிட்டா..?
 
நாராயணி ஆச்சி நல்லா நாரதர் வேலை பார்த்தாங்க, ?????

தமிழ் நீ இப்படி சேரல் பற்றி உன் வீட்டிற்கு வந்து தான் சொல்லனுமா அவன் மனசு எப்படி காயப்பட்டு போச்சோ, பாவம் சேரல் ?????.
ஆமா.. ?
 
Top