சிலர் அப்படித்தான். ஆனா தமிழ் அப்படி எல்லாம் ஆச்சி பேச்சைக் கேட்கிறவ இல்ல அப்படி இருந்தா சேரலை கல்யாணமே செஞ்சிருக்க மாட்டா.Nalla poyittu irundha peathi vazhkkaila indha aachi gummi adichittanga ?
சிலர் அப்படித்தான். ஆனா தமிழ் அப்படி எல்லாம் ஆச்சி பேச்சைக் கேட்கிறவ இல்ல அப்படி இருந்தா சேரலை கல்யாணமே செஞ்சிருக்க மாட்டா.Nalla poyittu irundha peathi vazhkkaila indha aachi gummi adichittanga ?
உண்மை தான். இதுவும் இல்லாம அதுவும் இல்லாம அள்ளாடுறா தமிழ்.பொறுத்துப் போவது வேறு
சகித்து வாழ்வது வேறு
பொறுத்துப் போவது காதலினால்
சகித்து வாழ்வது வெறுப்பினால் விருப்புக்கும் வெறுப்புக்கும் நடுவில் அள்ளாடும் இரு உயிர்கள்.....???????
Thank youNice
தமிழும் இப்படி நினைக்கணும்ல, பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு.Entha tholil senja enna nermai iruntha pothum nu ninaikiren
Thank youNice ud sis
Thank youVery nice
அவன் தூங்குறான்னு நினைச்சு பேசிட்டா..?நாராயணி பாட்டி வேலைய ஆரம்பிச்சிட்டாங்க. தமிழு நீனு பேசறது சரியில்லை.இளா மனசு கஷ்டப்படும்.
Thank youVery nice ud
பேசிட்டா.. இனி என்ன செய்ய முடியும்..?Enna iruthalum thamil ipadi pesiruka kudathu????
ஆமா.. ?நாராயணி ஆச்சி நல்லா நாரதர் வேலை பார்த்தாங்க, ?????
தமிழ் நீ இப்படி சேரல் பற்றி உன் வீட்டிற்கு வந்து தான் சொல்லனுமா அவன் மனசு எப்படி காயப்பட்டு போச்சோ, பாவம் சேரல் ?????.