Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 19

Advertisement

அவளின் மனதில் இருந்த நெருடல் வெளியே வந்திடுச்சில்ல....என்ன பண்ணமுடியும் அவனுக்கு அதுதான் தொழில் ....தானும் கஷ்ட பட்டு அவனையும் வருத்தப்பட வைத்து விட்டாள் தமிழ்
சூப்பர் ❤
ம்ம்.. புரிதல் இல்ல. பக்குவமும் வரல. பார்க்கலாம்‌ என்ன நடக்குதுனு‌‌. நன்றி மா.
 
Hi ma :love: Intha Tamizh pannrathu sariye illai, seiyum thozhiley deivam illaiya ithu avalukku theriyatha, padithaval thaaney:mad::mad::mad:
உண்மைதான். ஆனா அதைப் புரிஞ்சிக்கிற மனநிலையில அவ இல்ல. பிடித்தமில்லாத தொழில். அது பிடிக்கிறதுக்கு கொஞ்சம் நாளாகும்.
 
Iva en ivlo confused a irukka.. ellam therinchu thane kattikitta.. pavam cheral romba varuthamayittan..
அது அவளோட பிடித்தத்துக்கும் பிடித்தம் இல்லாததுக்கும் இடையேயான நிலை.‌ தமிழுக்குச் சேரலைப் பிடிக்கும்‌. ஆனா அவனோட தொழிலை பிடிக்கல. அதுனால முழு மனசோட சேர்ந்து வாழவும் முடியல. அவனைப் பிரியவும் மனசு வரல‌. அதான் இப்படி.
 
வணக்கம் நண்பர்களே..

இதோ அடுத்த அத்தியாயம்..

சேரல் வருத்தத்துல இருக்கான்பா.. தமிழும் பாவம்தான். யாருக்குனு பேசுறது. வாங்க என்னனு தான் பார்த்திட்டு வரலாம்.


தினையோடு தேனாய் - 19


உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..



TNW024
Nirmala vandhachu ???
 
Top