Nice story but
தப்பு செய்தவங்க எந்த தண்டனையும் கிடைக்கவில்லை
அதிலும் அரசியளோடு தொடர்புடையவர்கள்
எப்படி இந்த காலங்களில் இது சாத்தியம்.
ஆளும் கட்சி இருந்தால் எதிர் கட்சி இருக்கும் media இருக்கு
எத்தனையோ மகளிர் அமைப்பு இருக்கு.
Police எல்லோரும் கெ
ட்டவர்களும் இல்லை.
கதையை சினிமா தனம் இல்லாவிடினும்,
இன்னும் அழகா கொண்டு போயிருக்கலாம்.
அவ்வளவு தைரியமான பெண்
எப்படி அந்த 4பேரையும் மினிஸ்டரையும் சும்மா விட்டா.
இதெல்லாம் கொஞ்சம் எனக்கு
குழப்பம்.
மற்றபடி ஓகே interest novel.
All the best dear
போட்டியில் வெற்றி பெறுவதட்கு.