Thankk you
Sema ji. Arumai.
Thankk you
Sema ji. Arumai.
தென்றலின் காதல் மொழி அருமை
தென்றல் மொழி எவ்வளவு போரோட்டம் வலி வேதனைகள் கடந்து ஒன்று சேர்ந்த காதல்
மொழி இழந்த அவனோட அம்மாவும் தங்கையும் திரும்ப அவனுக்கு கிடைச்சுட்டாங்க
தேன் மொழி அப்பா அம்மா மாதிரி அமைதியான பொறுப்பான பொண்ணு
தேன் யாழினி துரு துரு குறும்புகாரி
அருள் எவ்வளவு சேட்டை செஞ்சாலும் அக்கா சொன்னாள் அப்படியே அடங்கி போயிடுவான்
வெங்கி அளவுக்கு அதிகமான பாசம் அதுவே அவருக்கு வினையாவும் மாறிடுச்சு தென்றல் மேல் அவருடைய இருந்த அன்பு அளப்பரியது தான்
தாத்தா பாட்டி இரண்டு பேரும் தங்கள் குடும்பத்தை ஒற்றுமையா கட்டி காப்பாத்திட்டாங்க
வசுந்தரா தென்றல் மேல் எவ்வளவு அன்பு இருக்கோ அதே அளவு அவளை புரிதலும் இருக்கு சந்தோஷத்திலும் கஷ்டத்திலும் அவளோட இருந்து அவளுக்கு மிகப் பெரிய பலத்தை கொடுத்தவங்க எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சுயநலம் இல்லாத அன்பு
அனுஜா இவங்க மாதிரி எல்லோரும் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் இவங்க குடும்பமே அற்புதமான மனிதர்கள் தான் அருண் மொழியை மொத்த குடும்பமும் தங்கள் உறவா கொண்டாடுவது அழகு
நாட்டில் மழை பெய்ய நாலு நல்லவங்க வேண்டும் என்று சொல்லுவாங்களே அது இவங்க நாலு பேரையும் தான் சொல்லி இருப்பாங்களோ
மாதவன் எனக்கு ரொம்ப பிடிச்ச கேரக்டர் இவன் தான் கலகலப்பும் அன்பும் நிறைஞ்சவன் யாருடா அந்த டாக்டர் என் ஆளை டிரைவர் என்று சொன்னது மாதவனுக்கு தனி கதையா
விதார்த் அடி வாங்குறத்துக்காகவே அளவெடுத்து செஞ்ச கேரக்டர்
தேனிலாடும் முல்லைகள் பேரை பார்க்கும் போது மொழியோட பொண்ணுங்களை சொல்ற மாதிரி இருக்கு இது அவங்க கதையா இல்லை வேற கதையா
very nice story. i think i am having an emotional attachment with this story. Nice family.
அருமை அருமை பேபி..... தென்றலின் இதம், மொழியின் பதம், உன் தமிழின் விதம்... உன் எழுத்தில் மதம் பிடிக்க வைத்து விட்டது... சதம் வரை வாழ வாழ்த்துக்கள் ..
Thank you so much maddy க்கு தனிக் கதை இருக்கு sisNice. Maddy aalu enga? Sollala
எஸ்.Title of the story is too apt
Beautiful story
Madhavan ennachu
Thani story varuma
Thank you so muchNice
Thank youஅருமை
HI Kanmani, very nice story. Thank you. With regards from rajinrm
பல பிரச்சனைகளை தாண்டி காதலும், புரிதலும் கொண்டு வாழும் தென்றல்,மொழியை மறக்கவே முடியாது...
நிறைவான முடிவு...
அடுத்த கதை மேடி கதையா
சீக்கிரம் வாங்க sis