தமயந்தி தான் பட்ட கஷ்டத்தை மகள் படக்கூடாதுன்னு நினைச்சு இவங்கதான் அவளை ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்காங்க.
அம்மாகிட்டயே மூணு வருசமா பேசல. அவங்களுக்காவது சந்தர்ப்பசூழ்நிலை பவித்ராவை தவறுசெத்தவளா காட்டுச்சு. இவன் ஹரி, காரணமே இல்லாம அவள்மேல சேற்றைவாரி இறைச்சுட்டு இப்ப லவ் செய்ய போறானாம். இவன் பெரிய மஹாப்பிரபு, பவி இவன் நினைப்புக்கு தலையாட்டுவான்னு அதிகமான தன்னம்பிக்கைதான்.