அருமையான பதிவு☺☺☺.வருவின் தோழி வித்யாவுக்கே அவளை அடையாளம் தெரியவில்லை என்றால்,விக்ரமால் கட்டாயம் கண்டு பிடித்திருக்க முடியாது தான்???.
அரவிந்தின் தவறை மன்னித்து வித்யா அவனுடன் வாழ்க்கையை தொடங்கி விட்டாள்???.
வருவை ,அவளின் காதலை விக்ரம் எப்போது தெரிந்து கொள்வான்????.