என்னவா வேணும்னா இருக்கட்டும்.... ஆனா பிரிச்சி விட்டுடாதீங்க அவளோ தான் சொல்லிட்டேன்
என்னவா வேணும்னா இருக்கட்டும்.... ஆனா பிரிச்சி விட்டுடாதீங்க அவளோ தான் சொல்லிட்டேன்
எல்லாம் நல்லதா நடந்தா சரி தான்நன்றி சிஸ்.......
என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்கலாம் சிஸ்![]()
எஸ் பிரிச்சி விட்டுடாதீங்க....என்னவா வேணும்னா இருக்கட்டும்.... ஆனா பிரிச்சி விட்டுடாதீங்க அவளோ தான் சொல்லிட்டேன்
என்னவா வேணும்னா இருக்கட்டும்.... ஆனா பிரிச்சி விட்டுடாதீங்க அவளோ தான் சொல்லிட்டேன்
பாக்கலாம் சிஸ்எஸ் பிரிச்சி விட்டுடாதீங்க....
மம்மி நானும் யோசிச்சேன்... ஆனா டைப் பண்ற அப்ப மறந்துட்டேன்.....ஏம்மா நிவி தாரமங்களம் வரைக்கும் போனீங்களே, அப்படியே மேச்சேரி பத்திரகாளியம்மன் கோவிலுக்கும் போயிட்டு வந்திருக்கலாம் இல்ல.
கோட்டைமாரியம்மன் கோவில கதையில் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கோவில் பண்டிகை அடுத்த மாதம் வரும்.
ஒரு காலத்துல school படிக்கும் போது இந்த கோவில் நோம்பி எப்போ,எப்போனு காத்துக்கிடப்போம், ஏன்னா சேலம் மாவட்டம் முழுவதும் லீவு விடுவாங்க. அந்த பசுமையான நாட்கள் நினைச்சி அழுகைதான் வருது.![]()