காலையில் மாங்குளம் டூர் போயிட்டு வந்த மாதிரி இருக்கு இடம் நாமே போய் பார்த்தால்கூட இப்படி பார்க்க முடியாது அவ்வளவு Super - ஆ இருந்துச்சு. இப்பவும் மலர் அங்காடி போன இந்த கலர் பூவோட குணநலத்த ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பேன் எங்கள எப்பவும் இந்த கதைகளுடன் பயணிக்க விடுகிறார்கள் எல்லா கதையும் Super.