Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 5

Advertisement

எப்படிப்பா most of the கதைல உங்களையோ உங்க காதலையோ காப்பாத்த ஒரு அப்பாவிய பழி ஆக்கறீங்க
@Devi Manogaran ji நான் உங்களை சொல்லலை ...no sogam... இந்த கதைகள்ல வர பொண்ணுங்களை சொன்னேன்
 
@Devi Manogaran ji நான் உங்களை சொல்லலை ...no sogam... இந்த கதைகள்ல வர பொண்ணுங்களை சொன்னேன்
ஹீரோயினை சொல்றீங்க, புரிஞ்சுது சத்யா சிஸ். அவ சூழ்நிலைன்னு க்ளிசேவான காரணம் சொல்லி தப்பிக்க விரும்பல. அவளுக்கு கண்ணை மறைக்கும் காதல் இல்லைனாலும் சரியான காரணம் சொல்லுவா பாருங்க. கெஸ் இட். 😃
 
சிவரஞ்சனி இவளும் அப்பா அண்ணனுக்கு குறையாத சுயநலவாதியா தான் இருக்கா 😕😕😕😕😕 முதல்ல இவளை பத்தி தெரியாமல் லவ் சொன்னான் 🥺🥺🥺 இவ கர்ணா பத்தி சொன்னதும் அவன் சாரி கேட்டு ஒதுங்கிட்டான் 🤭🤭🤭🤭

இவ இந்த குடும்பத்தில் இருந்து தப்பிக்க ஜெகபதி யூஸ் பண்ண நினைச்சது பக்கா சுயநலம் தானே 🥶🥶🥶🥶 இவ போய் கல்யாணம் செஞ்சா இவ வீட்டுல விட்டுருவாங்களா 😨😨😨 நம்ம ஊர்ல நடக்கிற ஆணவ கொலைகள் பத்தி தெரிஞ்சும் எப்படி அவனை கல்யாணம் செய்ய போனா 😣😣😣 கல்யாணம் நடந்தே முடிஞ்சாலும் அவனை வெட்டி கொன்னுட்டு இவளை இழுத்துட்டு வர மாட்டாங்களா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

இவ அப்பனுக்கு இருக்கிறது ஜாதி வெறி மட்டும் இல்லை பதவி வெறியும் சேர்ந்து தான் அப்படி இருக்கும் போது எப்படி ஜெகபதியை உயிரோடு விடுவாங்க என்று நினைச்சா 🤭🤭🤭🤭🤭🤭🤭

கர்ணாவோட சப்போர்ட் இருக்கும் போது இவ இவ்வளவு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அவனும் மோசமானவனா இருந்தால் கூட தப்பிக்க ஏதாவது வழி தேடலாம் 😏😏😏😏

உன் காதல் தோல்விய பத்தி கேலி பேச கூடாது என்று சொல்றவ அவன் காதல் தோல்விய கேலி பண்ணி சிரிக்காமல் இருந்திருக்கணும் 🤗🤗🤗🤗🤗


உதவிக்கு காதல் தேவன் இருக்கும் போது

Ivaluku payam iduku peru love ah apadinu ketu ava ega asiga patudhuvanonu
 
ஜெகபதி உனக்கு அமெரிக்கா மாப்பிளை role thaan.

கர்ணாவுக்கு எல்லாம் தெரிந்து இருக்கு ... அவனோட helpyoda தான் ரஞ்சி இது எல்லாம் செய்துடு இருக்க போல...
 
கர்ணா இவளுக்கு தான் சப்போர்டா? ஆனா அவன் அப்பன் ஏன் இங்க வந்து உட்கார்ந்திருக்கான்? தேவன் ஆல் இன் ஆல் அழகு ராஜாவோ?
 
Top