Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 5

Advertisement

நெப்போலியன்-நம்பமுடியாத அளவு சுயநலமா இருக்கான், அண்ணனா இருந்துகிட்டு பணத்துக்காக தங்கைய இவனுக்கு அவனுக்குனு மாறிமாறி யார் பணம் தரங்களோ அவங்களோட கல்யாணம்னு:mad:.
நல்லவேளை வாழப்போகும் வீட்ல எல்லாரும் நல்லவங்களா இருக்காங்க.
டாக்டர் பாபு பாவம்தான் , இவங்க குடும்ப அரசியல்ல சிக்கி, கெட்டவார்த்தைல திட்டினாலும் வாங்கிக்க வேண்டியதுதான்.
 
😍😍😍

சிவரஞ்சனி யாருக்கு? முன்னாடியே பேசி வச்ச கர்ணாவுக்கா? இல்ல இப்ப பூ வச்சுட்டு போன ஜெயதேவனுக்கா? இப்படி எதையாவது கேட்டா தான்... 😛😛😜😛
FB_IMG_1679407823179.jpg
 
Top